/* */

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையன்று, ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டை விட விற்பனை சரிந்தது.

HIGHLIGHTS

கிறிஸ்துமஸ் பண்டிகையாெட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை
X

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ. 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது. நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று மட்டும், ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.4 கோடியே 79 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். ஆனால், இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை நடந்தது. ஆனால் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ. 5 கோடியே 91 லட்சம் மதுபானம் விற்பனையானதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்தார். இது நேற்று முன்தினத்தை விட ரூ.1 கோடியே 11 லட்சம் அதிகமாகும்.

Updated On: 27 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...