/* */

பவானியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர்கைது

பவானி, கவுந்தப்பாடி பகுதிகளில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேர்கைது
X

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பிரவீன்குமார் என்பவர் கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கவுந்தப்பாடி

பவானி அடுத்த கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணாடிபுதூர் பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை கவுந்தப்பாடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!