/* */

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

அந்தியூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தவிட்டுப்பாளையம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்ற ராமகிருஷ்ணன் (34), அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (வயது 50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, சிவசக்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட கணேசன் (வயது 52), புதுப்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் (வயது 35) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த, போலீசார் 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், சக்திவேல் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க