/* */

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார், சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்தியூர் ஜீவா செட்‌ கரட்டுபாளையம் காலனியை சேர்ந்த மாதன் (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கொண்டிருந்தார்.

இதேபோல், அந்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த சேர்ந்த தனபால் (வயது 51) என்பவர், தவிட்டு பாளையத்தில் மது விற்றுக் கொண்டிருந்தார்.இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார்,இவர்களிடம் இருந்து மொத்தம் 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 May 2022 10:45 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...