/* */

அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அந்தியூர் தேர் வீதியில் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார்.

தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான பேட்டை பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்து சாமியை வழிபட்டு வருகின்றனர்.

Updated On: 19 Aug 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...