/* */

கொடிவேரி அணையில் ஜன.1 மற்றும் 2 - ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.

கோபிச்செட்டிப்பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் ஜன. 1 மற்றும் 2 தேதிகளில் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொடிவேரி அணையில் ஜன.1 மற்றும் 2 - ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.
X

கோபி அருகேயுள்ள கொடிவேரி அணை

தமிழகத்தில் தற்போது பரவி வரும், ஒமிக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது 75 நாட்களுக்கு பிறகு, கடந்த 27-ம் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணைக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க