/* */

குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து ஆண் தற்கொலை

குறிச்சியை சேர்ந்த ஆண் ஒருவர் குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து ஆண் தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி சுந்தராம்பாள். சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்படவே சுந்தராம்பாள் கணவர் முருகேசனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த முருகேசன் இருசக்கர வாகனத்தில் குறிச்சி பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, உறவினர்கள் வாய்க்காலில் தேடியும், முருகேசன் கிடைக்காத நிலையில், இன்று குறிச்சி மேட்டூர் மேற்கு கரை வாய்க்காலில் முருகேசன் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!