/* */

பவானி அருகே வி.சி.க. சார்பில் அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா

பவானி அருகே உள்ள பெரியபுலியூரில் வி.சி.க. சார்பில்அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே வி.சி.க. சார்பில் அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா
X

பவானியில் அம்பேத்கர் படிப்பக கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரியபுலியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கான கட்டுமான துவக்க விழா நேற்று நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ஆற்றலரசு வரவேற்பு உரை நிகழ்த்தினார். அம்பேத்கர் மிசா.தங்கேவல் சாதித் முன்னிலை வகித்தார்.


தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கான தேவைகள் மற்றும் பயன்கள் எடுத்து கூறப்பட்டது.நூலகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட வரலாற்று தலைவர் புத்தக படைப்பு இடம் பெறுவதுடன் போட்டி தேர்விற்கு கலந்து கொள்பவர்களுக்கான புத்தகம் இடம் பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 16 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!