/* */

கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) ஆதார் சிறப்பு முகாமை கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு ஆதார் புதிதாக எடுக்க, பெரியவர்களுக்கு ஆதார் திருத்தம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் செய்ய கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்விநடராஜன் , துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 6 Jun 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  4. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  5. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  6. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!