/* */

அந்தியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது

அந்தியூர் சுடுகாடு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சக்திவேல்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிவசக்திநகர் பின்புறம் உள்ள சுடுகாடு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், அப்பகுதியில் இன்று காலை, உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில், தேர்வீதியை சேர்ந்த சக்திவேல் 52 என்பதும், சட்ட விரோதமாக தமிழக மதுவை விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, அவர் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்யததற்காக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  3. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  4. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  6. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  10. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...