/* */

அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார்

அம்மாபேட்டை அருகே 5 வயது மகனுடன் மனைவியை காணவில்லை என்று, கணவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை  காணவில்லை என போலீசில் கணவர் புகார்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி யசோதா (26). இவர்களுக்கு குணேஸ்வரா (5) என்ற மகன் உள்ளார். கடந்த 13ம் தேதி, யாசோதா மற்றும் மகன் குணேஸ்வரா ஆகியோர் வங்கியில் நகைக்கடன் செலுத்துவதற்காக, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காவேரிபட்டி ஒக்கலிபட்டியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து,வேலை முடிந்து 17ம் தேதி கணவரது வீட்டிற்கு செல்ல யாசோதா மகனுடன் கோனேரிப்பட்டி பிரிவில் இருந்து எடப்பாடி - பவானி செல்லும் பேருந்தில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நந்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...