/* */

அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தனித்து போட்டி

மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தனித்து போட்டி
X

வேட்புமனு தாக்கல் அளித்தபோது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டில் தனித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷானவாஸ் உடன் இருந்தார்.

Updated On: 3 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?