/* */

அத்தாணி அருகே கனமழை: மரம் ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அத்தாணி அருகே கரட்டூர்மேடு பகுதியில் பலம் இழந்த மரம் மழை காற்றில் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

அத்தாணி அருகே கனமழை: மரம்  ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் மரம் முறிந்து விழுந்தது கிடப்பதை படத்தில் காணலாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் புளியமரம், வேப்பமரம் என உள்ளது. இதில் 50 வருடம் வரை உள்ள ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 8:15 மணி முதல் 9:30 மணி வரை காற்றுடன் மழை பெய்தது. கரட்டூர்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் உள்ள வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 8 May 2022 11:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!