/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை:   பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் கொடுமுடி , சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தூறல் மழை பெய்தது. பகலில் கடுமையான வெயில் அடித்த போதிலும் மாலையில் பெய்த தூறல் மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கொடுமுடி - 1.0 மி.மீ

சத்தியமங்கலம் - 1.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 2.0 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.1 மி.மீ

Updated On: 8 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  7. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  8. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!