/* */

பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி கோட்ட மின்சார வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதி நுகர்வோருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், மேட்டூர் - பவானி சாலையில் ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பவானி கோட்ட பகுதிக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்