/* */

நம்பியூர் அருகே மூதாட்டியின் புடவையில் தீ: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு‌

நம்பியூர் அருகே மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து புடவையில் தீப்பிடித்ததால் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே மூதாட்டியின் புடவையில் தீ: சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு‌
X

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கருப்பாயாள்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி கருப்பாயாள் .

இவர் வீட்டில் இருந்த போது, எதிர்பாராத விதமாக கருப்பாயாளின் புடவையில் தீபற்றியது. தீ கருப்பாயாளின் உடலில் பற்றி எரியவே, அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்-பக்கத்தினர் மீட்டு கருப்பாயாளை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்பாயாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கருப்பாயாளின் மகன் முருகேசன் அளித்த புகாரில் பேரில் கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  7. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  10. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...