/* */

சத்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆய்வுக்கூட்டம்

சத்தியமங்கலம் மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

சத்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆய்வுக்கூட்டம்
X

சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் 100 பள்ளிகளை தேர்வு செய்து பெற்றோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் இப்பள்ளியும் ஒன்று. எனவே, பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்த, அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?