/* */

அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி பொதுமக்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு
X

அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ணாரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநராக, கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். அப்போது, சமத்துவபுரம் என்ற பேருந்து நிலையத்தில் பெண் பயணி இறங்குவதற்கு முன்பே, பேருந்தை ஓட்டுநர் நகர்த்தியுள்ளார். இதனால், பெண் பயணியின் குழந்தை கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து, ஓட்டுநரிடம் பெண் கேள்வி கேட்டதற்கு, ஓட்டுநர் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு, ஆத்திரமடைந்த சகபயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Updated On: 10 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  7. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  9. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்