Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் ( 21.08.21 ) இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:
பாதிக்கப்பட்டோர் - 152
குணமடைந்தோர் - 174
மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1768
இறந்தவர்கள் எண்ணிக்கை - 0
மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 97158
மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 94748
இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 642