/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் 05.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 330

02. இன்று குணமடைந்தோர் - 287

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -4080

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 03

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 90957

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 86268

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 609

Updated On: 5 July 2021 3:00 PM GMT

Related News