/* */

கோபிச்செட்டிப்பாளையம் - Page 2

ஈரோடு

சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...

Sathyamangalam accident, 4 people died, Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே...

சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
சேலம்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில்  நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (மே.1) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 173 கன அடியிலிருந்து 142 கன அடியாக குறைந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
ஈரோடு

அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16.50 லட்சம் மோசடி செய்து 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது...

அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2 ஆண்டுகளுக்கு பின் கைது
ஈரோடு

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...

Erode news- ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட பக்தர்கள் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை...

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
ஈரோடு

ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...

Erode news- ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்...

ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு

அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைக் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராமப் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்
ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...

ஈரோடு கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும் விழா
ஈரோடு

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை: மே.2ல்...

Erode news- ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை மே 2ம் தேதி முதல் தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா...

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை: மே.2ல் தொடக்கம்
ஈரோடு

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் தெரியவராதது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,...

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர் விளக்கம்