/* */

பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பமில்லை -செங்கோட்டையன்

பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பமில்லை -செங்கோட்டையன்
X

பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பம் இல்லையென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான உள்விளையாட்டு அரங்கத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், சி.பி.எஸ்.சி பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவொரு விளையாட்டிலும் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை என்றும் மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ. 35 கோடி கேட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் நூலகங்களில் உள்ள காலிபணியிடங்களை தற்காலிக ஆட்கள் கொண்டு நிரப்பப்படும் என்றார்.

Updated On: 17 Feb 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி