/* */

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்து உள்ளது கொடிவேரி தடுப்பணை. அருவிக்கு பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். மேலும் பொங்கல் பண்டிகையை ஒட்டிவரும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடா் விடுமுறை என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே கொரானா தெற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Updated On: 13 Jan 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது