/* */

கோபிச்செட்டிப்பாளையம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளையகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், குருமந்தூர் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் செந்தில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செந்தில், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!