/* */

சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு ஆடு மட்டும் திரும்பவில்லை. இதனையடுத்து, மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆடு இறந்து கிடந்தது..

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில், பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையுடையது என கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் சிறுத்தைப்புலினை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...