/* */

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது‌

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த, போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட தேவராஜ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை அந்தியூர் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இன்று அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (31) என்பவர் கைது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 2பாக்கெட்டுகளில் வைத்திருந்த 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்