/* */

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது‌

கோபிசெட்டிபாளையம், கொடிவேரி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது‌
X

ஆரோக்கியராஜ்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரிபிரிவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஜாகரின் என்கிற ஆரோக்கியராஜ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 31 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...