/* */

பெருந்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
X

கைது செய்யப்பட்ட அசோக்குமார் தாஸ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள கைக்கோளபாளையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் கைக்கோளபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் . இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் தாஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!