ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்
X
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்யுஎஸ்ஆர்பி சப் இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணைய வழித் தேர்வுகள் முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story
Similar Posts
ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 315 கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்!
ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் 34 உரிமையாளர்களுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது: ஆட்சியர் தகவல்!
தப்பிய கைதியை 25 நாட்களாக பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
விலை குறைந்த கறிக்கோழியால் மக்கள் மகிழ்ச்சி
பூட்டிய வீட்டில் திருடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை
பெண்ணிடம் நகை பறிப்பு – இருவர் கைது
கோபி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு அருகே 4 பேர் மாயம்
கொடியேற்றத்துடன் தொடங்கிய அத்தனூர் அம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
ரேஷன் கடைகளில் கோதுமை ஏமாற்றம்
மகனுடன் தகராறில் ஈடுபட்ட தந்தை மயங்கி விழுந்து மரணம்
வெண்ணந்தூர் அருகே ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
கண்ணாடி கடையில் மொபெட் கொள்ளை போலீசார் விசாரணை
தொலைபேசியில் விவசாய ஆலோசனை – மாணவியர் விழிப்புணர்வு முகாம்