/* */

பவானி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திட்ட பணியை முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு

பவானி அருகே உள்ள கேசரிமங்கலம் ஊராட்சியில் 27லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணியை கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பவானி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திட்ட பணியை முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு
X

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன், இன்று கேசரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, 27லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கேசரிமங்கலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் பங்கேற்று பூமி பூஜை திட்ட பணியை தொடங்கி வைத்தார். திட்டத்தை விரைந்து முடிக்க ஒப்பந்தாரர்க்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...