/* */

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்

அந்தியூரில் அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வேங்கையன். இவர் முன்னாள் அதிமுகவின் 17வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ் மற்றும் பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில், அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் வேங்கையன் அதிமுகவிலிருந்து விலகி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம். அந்தியூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன். பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் தங்கராசு , அந்தியூர் பேரூர் கழக வார்டு கழக நிர்வாகிகள் சையது முஸ்தபா. முத்து, செல்வன், வாசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’