/* */

அந்தியூர்: வனத்துறை சார்பில் வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனத்துறை சார்பில், வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு அந்தியூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர்: வனத்துறை சார்பில் வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு
X

பயிற்சி வகுப்பில் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி பேசிய போது எடுத்த படம்

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தாட்கோ சார்பில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான வனப்பயிர் குறித்த பயிற்சி நேற்றும் இன்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் காடுகள் வளர்ப்பு, நாற்றங்கால் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காக்காயனூர் , கிணத்தடி , தொட்டகோம்பை, ஜீ.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Updated On: 25 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்