/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்வு. மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.945-க்கு விற்பனை

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று (29.08.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.945 ,

முல்லைப்பூ - ரூ.720 ,

காக்கடா - ரூ.700 ,

செண்டுமல்லி - ரூ.92 ,

கோழிக்கொண்டை - ரூ.88 ,

ஜாதி முல்லை - ரூ.550 ,

கனகாம்பரம் - ரூ.1,050 ,

சம்பங்கி - ரூ.100 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.160-க்கு விற்பனையானது.

மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...