/* */

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்தில், 2.5 ஏக்கர்‌ பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமாகின.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி, ஊஞ்சப்பாளையம், கொத்துக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர், தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கரும்புத் தோட்டத்தில், எதிர்பாராமல் தீப்பிடித்தது.

காற்று வீசியதால் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2.50 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On: 25 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!