/* */

கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம் அரிசி ஆலை வளாகத்தில் தீ விபத்து
X

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் வளாகத்தில் ஏராளமான தேங்காய் தொட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வளாகத்தில் உள்ள தேங்காய் தொட்டியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, ஆலையில் இருந்த தொழிலாளர் வெளியேற்றப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயானது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனால், பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 15 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்