/* */

ஈரோடு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
X

பைல் படம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, பார்சி, ஜெயின் மத மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், கடந்த 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டிருந்தது. தற்போது வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 14 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்