/* */

உழவர் அடங்கல் செயலி: பேரிடர் மேலாண்மை துறை வெளியீடு

பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ‘உழவர் அடங்கல்’ (e-–adangal Mobile App) என்ற மொபைல் ஆப் வெளியீடு.

HIGHLIGHTS

உழவர் அடங்கல் செயலி: பேரிடர் மேலாண்மை துறை வெளியீடு
X

பைல் படம்.

வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 'உழவர் அடங்கல்' (e-–adangal Mobile App) என்ற மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் தங்கள் நிலத்தின் பயிர் விபரம், கிராம கணக்கு எண்–1, அடங்கல் பதிவுகளை மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.ஓ முருகேசன் கூறுகையில், ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் தங்கள் பயிர் விபரங்களை பதிவு செய்ய, இ–அடங்கல் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, தங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். உடன், 'ஓ.டி.பி.,' எண் குறுஞ்செய்தியாக வரும். அதனை பதிவு செய்து, பரிவர்த்தனைகளை தொடரலாம். இவற்றில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால், சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., அல்லது வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  4. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  5. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  9. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  10. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது