/* */

ஈரோட்டில் தேர்தல் பணியாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் பணியாற்ற உள்ள தேர்தல் பணியாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தேர்தல் பணியாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி
X

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஏற்கனவே இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது.

இன்று 2-வது கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாளன்று எவ்வாறு செயல்பட வேண்டும். வாக்கு பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணிபுரிவது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On: 27 March 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!