/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 686 பேருக்கு கொரோனா பாதிப்பு
X


ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 686 பேர் அதிகபட்சம் பாதிக்கப்பட்டும், குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 23.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளதாவது:

*.இன்று பாதிக்கப்பட்டோர் - 686

*. இன்று குணமடைந்தோர் - 1,307

*. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 5,318

*.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 05

* மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 85,872

*.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 79,990

*.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 564


Updated On: 23 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!