Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1295 பேருக்கு பெருந்தொற்று!
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1295பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் 14.06.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:-
01.இன்று பாதிக்கப்பட்டோர் - 1295
02. மாவட்டத்தில் இன்று குணமடைந்தோர் - 1698
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 10965
04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 03
05. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 77555
06. மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 66095
07. இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 495