/* */

530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 530 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
X

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பாளையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி 530 சவரன் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் (முத்தூட் பின் கார்ப்) என்ற வங்கியின் பகுதி மேலாளர் முருகேசன், பாதுகாவலர் கார்த்திகேயகுமார் மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் கதிரேசன் என்பது தெரியவந்தது. இதயைடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 530 சவரன் நகைகளை மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Updated On: 22 March 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?