ஈரோடு மாவட்டத்தில் இன்று 473 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 473 பேருக்கு கொரோனா
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 473பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 29.04.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 473

02. இன்று குணமடைந்தோர் - 308

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 2966

04. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 1

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 20729

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 17603

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 160

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி