ஈரோடு மாவட்டத்தில் இன்று 248 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 248 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 248 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 248 - ஆகும்.

இன்று மட்டும் குணமடைந்தவர்கள், 106

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் - 1226

இன்று இறப்பு எண்ணிக்கை எதுவும் இல்லை.

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 17163

மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 15785

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 152

Tags

Next Story