/* */

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி நிதி: அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி நிதி ஒதுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்துள்ளார்.

HIGHLIGHTS

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி நிதி: அமைச்சர் மதிவேந்தன்
X

அமைச்சர் மதிவேந்தன் மற்றும் முத்துசாமி.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடகுறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சுற்றுலாவுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், புதிய புதிய சுற்றுலா தளங்கள் கண்டறியப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும். மேலும், சுற்றுலாத்துறையின் தமிழ்நாடு ஓட்டல்களை லீசுக்கு தராமல் அரசே நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

Updated On: 28 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!