/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.30 மணிக்கு சூறாவளிக்காற்று வீசியது. இதைத்தொடர்ந்து 8 மணி முதல் 8.30 மணி வரை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. சூறாவளிக்காற்று காரணமாக அந்தியூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டது.இதேபோல், சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. பலத்த காற்று வீசியதால் மின்தடையும் ஏற்பட்டிருந்தது. இதனால் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி இருளில் மூழ்கியது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (07.05.2022) பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

ஈரோடு - 15.0 மி.மீ

பெருந்துறை - 2.0 மி.மீ

தாளவாடி - 6.0 மி.மீ

சத்தியமங்கலம் - 4.0 மி.மீ

பவானிசாகர் - 34.6 மி.மீ

பவானி - 5.4 மி.மீ

சென்னிமலை - 42.0 மி.மீ

கவுந்தப்பாடி - 1.6 மி.மீ

அம்மாபேட்டை - 7.0 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 17.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 134.6 மி.மீ‌

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 7.9 மி.மீ .

Updated On: 8 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்