/* */

ஈரோடு: தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: தாளவாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
X

புளிஞ்சூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பள்ளிவாசல் உலமா நிகழ்ச்சிக்கு ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கி வந்த தனியார் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக பகுதியில் உள்ள புளிஞ்சூர் அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார் விசாரணை வருகின்றனர்.

Updated On: 20 Sep 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  7. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  9. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  10. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...