/* */

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

பவானிசாகர் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலாம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வேங்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு