/* */

ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய‌ தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு

ஈரோட்டில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: கொரோனா காலத்தில் பணியாற்றிய‌ தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு
X

மனு அளிக்க வந்தவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா காலத்தில் லேப் டெக்னீசியன் மற்றும் டேட்டா என்ட்ரி பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் 82 பேர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஊழியர்கள் பணியிலிருந்து விடுவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பான‌ 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 1 Dec 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...