/* */

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி ஓய்வூதியர் கூட்டம்

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு தபால் துறை: வரும் 22ம் தேதி  ஓய்வூதியர் கூட்டம்
X

பைல் படம்.

தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் அன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. பென்ஷன் பெறுதல் மற்றும் அது தொடர்பாக ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகளை, உரிய ஆவணங்களுடன், 'அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், பி.எம்.ஜி., - டபிள்யூ.ஆர்., - கோவை - 641002' என்ற முகவரிக்கு, 'பென்ஷன் அதாலத்' என்ற தலைப்பில் தபாலாக அனுப்பலாம் அல்லது bgt.coimbatore@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் வரும் டிசம்பர் 15ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற தபால் துறை ஊழியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மேற்கு மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...