/* */

ஈரோடு: பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

Heart Attack Death -பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு: பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
X

தலைமை காவலர் மாதேஸ்வரன்.

Heart Attack Death -ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் ஜவுளிநகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (55). இவர் டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தலைமைக்காவலர் மாதேஸ்வரன் கடந்த 9ம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், இன்று காலை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தலைமை காவலர் மாதேஸ்வரன் மாரடைப்பால் இறந்த சம்பவம் பங்களாப்புதூர் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 Sep 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?